இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

ஆதரவின்றி இறந்த நபரை மனிதநேயம் கொண்டு நல்லடக்கம் திண்டுக்கல் மாவட்ட காவலர் வனராஜன்?

advertisement by google


ஆதரவின்றி இறந்த நபரை மனிதநேயம் கொண்டு வின்றிநல்லடக்கம் செய்த திண்டுக்கல் மாவட்ட காவலர்

advertisement by google

திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோமையார்புரம் அருகே ஆதரவின்றி சுற்றித் திரிந்த நபர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

advertisement by google

இதையடுத்து உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் தாலுகா காவல் நிலைய தலைமை காவலர் திரு.வனராஜன் அவர்கள் தன்னுடைய சொந்த செலவில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தார். காவலரின் மனிதநேய செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்
⬇⬇⬇

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button