இந்தியாகல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

துப்புரவு பணியாளர்களோடு மாவட்ட ஆட்சித்தலைவர் K.S. கந்தசாமி அமர்ந்து சாப்பிடும் காட்சி?

advertisement by google

[துப்புரவு பணியாளர்களோடு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்ந்து சாப்பிடும் காட்சி இது.

advertisement by google

கார்த்திகை தீபத்திருவிழா திருவண்ணாமலையில் சிறப்பாக நடந்தது .

advertisement by google

என்னதான் அதிகாரிகள் உட்கார்ந்த இடத்தில் இருந்து சொன்னாலும் அதை நேரிடையாக களத்தில் இறங்கி சில துறை சார்ந்த அடிமட்ட பணியாளர்கள் செய்யாமல் போனால் எதுவுமே சிறப்பாக இருக்காது .

advertisement by google

அதுவும் துப்புரவு பணியாளர் பணி சரிவர செய்யாமல் போனால் மக்களின் ஆரோக்கியத்திற்கே கேடு வரும் .

advertisement by google

சாதாரண நாட்களில் குப்பைகள் குவியும் இந்த ஊரில் .நடந்தது மிகப்பெரிய திருவிழா .இந்த நேரத்தில் குப்பைகள் டன் கணக்கில் சேரும் என்பதை பலர் இங்கு அறிவார்கள் .

advertisement by google

அப்படிப்பட்ட குப்பைகளை அவ்வப்பொழுது அள்ளி கொண்டு போய் நகரை சுத்தமாக வைத்திருந்த பெருமை துப்புரவு பணியாளர்களையே சாரும் .

advertisement by google

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு K.S.கந்தசாமி அவர்களின் சேவையை பாராட்டி மகிழ்ந்து அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களோடு அமர்ந்து உணவு உண்டு சிறப்பு செய்தார் .

advertisement by google

நல்ல சேவையை பாராட்ட நல்ல மனம் தேவை .அது நம்ம கலெக்டர் அவர்களிடத்தில் இருக்கிறது .]

advertisement by google

Related Articles

Back to top button