இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
நாம்தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தமிழகஅரசு சார்பில் அவதூறு வழக்கு?
advertisement by google
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குதொடரப்பட்டுள்ளது.
advertisement by google
கடந்த செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு பேட்டியளித்த சீமான், தமிழக அரசையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் விமர்சனம் செய்ததாக தமிழக அரசு சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது
advertisement by google
சீமானை அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google