இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

ஜனநாயகமக்கள்எழுச்சி கழக திண்டுக்கல் மாவட்ட தலைவராக முபாரக் நியமனம் தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு

advertisement by google

ஜனநாயக மக்கள் எழுச்சி கழக திண்டுகல் மாவட்ட தலைவராக முபாரக் நியமனம் : தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு !

advertisement by google

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .

advertisement by google

கட்சியின் விதி முறைகளின் படி எனக்குள் அதிகாரத்தின் கீழ் மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் அவர்களின் பரிந்துரையின் படி திண்டுகல் பேகம்பூரை சேர்ந்த எம். பி. முபாரக் அவர்கள் 19-11-2019 இன்று முதல் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் திண்டுகல் மாவட்ட தலைவராக நியமிக்க பட்டுள்ளார். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் .

advertisement by google

பதவியின் தண்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அணைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடுபட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

advertisement by google

கட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல் படவேண்டும். எனவும் கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் மென அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார் .

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button