தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

ஜனநாயக மக்கள்எழுச்சி கழக திருச்சி மாவட்ட மகளிரணி பொறுப்பாளர்கள் நியமனம்?தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு?

advertisement by google

ஜனநாயக மக்கள் எழுச்சி கழக திருச்சி மாவட்ட மகளிரணி பொறுப்பாளர்கள் நியமனம் : தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு !

advertisement by google

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .

advertisement by google

கட்சியின் விதி முறைகளின் படி எனக்குள் அதிகாரத்தின் கீழ் மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் அவர்களின் பரிந்துரையின் படி திருச்சி , பிம் நகரை சேர்ந்த சித்திக்கா , மாவட்ட மகளிரணி தலைவியாகவும் , சாந்தி , மாவட்ட மகளிரணி செயலாளராகவும் , பரிதா பேகம் , மாவட்ட மகளிரணி பொருளாளராகவும், மாலா , மாவட்ட மகளிரணி துனைசெயலாளராகவும் , நெல்சி , மாவட்ட துணை செயலாளராகவும், ஆகிய ஐந்து பேரும் 25-11-2019 இன்று முதல் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் திருச்சி மாவட்ட மகளிரணி பொறுப்பாளராக நியமிக்க பட்டுள்ளார். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் .

advertisement by google

பதவியின் தண்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அணைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடுபட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

advertisement by google

கட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல் படவேண்டும். எனவும் கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் .

advertisement by google

திருச்சி மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கபட்டுள்ள மகளிரணிகளுக்கு நிர்வாகிகள் அணைவரும் கட்சி சார்ந்த முழு ஒத்துழைப்பு நல்குமாறு அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார் .

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button