தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
கள்ளத்தொடர்பு,வேறுசாதி பெண்னை திருமணம் வாலிபர் படுகொலை ?
advertisement by google
வேறு சாதி பெண்ணை திருமணம் செய்தவர் படுகொலை
advertisement by google
பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர் முரளி வேறு சாதியை சேர்ந்த கெளசல்யா என்ற பெண்ணை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
advertisement by google
இந்நிலையில் அவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
advertisement by google
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் கெளசல்யாவை காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு முரளி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும் தற்போது அந்த பெண்ணுடன் முறையற்ற உறவில் இருந்ததாகவும் தெரியவந்தது.
advertisement by google
இதனை அந்தப் பெண்ணின் கணவர் பலமுறை முரளியை அழைத்து எச்சரித்தும் அவர் கேட்காததால் இந்த கொலை நடந்து இருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
advertisement by google
? winmeennews.com?ஊடகதளம்
advertisement by google
advertisement by google