இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

முத்துராமலிங்கதேவரின்112வது ஜெயந்தி விழா

advertisement by google

இன்று முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி விழா

advertisement by google

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன்னில், முத்துராமலிங்கத்தேவர் குருபூஜைக்கு அஞ்சலி செலுத்த, நாளை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் செல்வதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

advertisement by google

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி விழாவும் 57வது குருபூஜை விழாவும் நாளை நடைபெற உள்ளது. நாளை நடைபெறவுள்ள தேவர் குருபூஜைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் 8 தமிழக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர் . மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர். இதற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button