கிரைம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதனை அரசுப் பள்ளியில் வைத்து பரிசோதனை 4 பேர் கைது

advertisement by google

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதனை அரசுப் பள்ளியில் வைத்து பரிசோதனை செய்த வழக்கில் 4 பேரை கைது செய்துள்ளனர். போலீசார் வாகன தணிக்கையில் சிக்கிய வீராணம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்துள்ளன. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சுரண்டையைச் சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் வெடிமருந்து வாங்கி 8 குண்டுகள் தயாரித்ததாக கூறியுள்ளார். இதில் தொடர்புடைய நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button