வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தென் இந்திய மாநிலங்களில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
advertisement by google
அந்த வகையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. இந்நிலையில், சபரிமலை இருக்கும் பத்தினம்திட்டா மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.அந்த வகையில் நேற்று முதலே சபரிமலையில் கனமழை பெய்து வருகிறது. தற்போது சபரிமலை சீசன் தொடங்கி இருப்பதால் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை தரிசிக்க பத்தினம்திட்டாவில் அமைந்துள்ள சபரிமலைக்கு சென்று வருகின்றனர். மழையை எதிர்கொள்ள தேவஸ்தானம் மீட்புக் குழுவினருடன் தயார் நிலையில் உள்ளதால் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம் என தேவசம்போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google