18 – 11 – 2023 ; சனிக் கிழமை ;
திருக்குறள் ;
அதிகாரம் ; 106 ; இரவு ;
குறள் ; 1051 ;
இரக்க இரத்தக்கார்க் காணின் , கரப்பின்
அவர்பழி , தம்பழி அன்று.
விளக்க உரை ;
வறியவர்கள் பிச்சை
கேட்பதற்குத் தக்கவர்களைக்
கண்டால் அவர்களிடத்தில்
இரக்கலாம் , அவர் கொடாது
மறுத்தாராயின் அவர்க்குப்
பழியாகுமே அல்லாமல்
கேட்டார்க்குப் பழியாகாது ,
அதாவது பொருள்
கொடுக்கக்கூடியவரைக்
கண்டால் , எளியவர்
அவரிடத்தில் கேட்க்கலாம் ,
ஆனால் அவர் பொருள்
கொடுக்க மறுப்பாராயின் ,
அது அவர்க்குத் தான்
பழியாகும் , கேட்டவர்க்கு
பழி ஆகாது .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்என் உயிர் தமிழினமே
18 – 11 – 2023 ; சனிக் கிழமை ;
திருக்குறள் ;
அதிகாரம் ; 106 ; இரவு ;
குறள் ; 1051 ;
இரக்க இரத்தக்கார்க் காணின் , கரப்பின்
அவர்பழி , தம்பழி அன்று.
விளக்க உரை ;
வறியவர்கள் பிச்சை
கேட்பதற்குத் தக்கவர்களைக்
கண்டால் அவர்களிடத்தில்
இரக்கலாம் , அவர் கொடாது
மறுத்தாராயின் அவர்க்குப்
பழியாகுமே அல்லாமல்
கேட்டார்க்குப் பழியாகாது ,
அதாவது பொருள்
கொடுக்கக்கூடியவரைக்
கண்டால் , எளியவர்
அவரிடத்தில் கேட்க்கலாம் ,
ஆனால் அவர் பொருள்
கொடுக்க மறுப்பாராயின் ,
அது அவர்க்குத் தான்
பழியாகும் , கேட்டவர்க்கு
பழி ஆகாது .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்
என் உயிர் தமிழினமே
18 – 11 – 2023 ; சனிக் கிழமை ;
திருக்குறள் ;
அதிகாரம் ; 106 ; இரவு ;
குறள் ; 1051 ;
இரக்க இரத்தக்கார்க் காணின் , கரப்பின்
அவர்பழி , தம்பழி அன்று.
விளக்க உரை ;
வறியவர்கள் பிச்சை
கேட்பதற்குத் தக்கவர்களைக்
கண்டால் அவர்களிடத்தில்
இரக்கலாம் , அவர் கொடாது
மறுத்தாராயின் அவர்க்குப்
பழியாகுமே அல்லாமல்
கேட்டார்க்குப் பழியாகாது ,
அதாவது பொருள்
கொடுக்கக்கூடியவரைக்
கண்டால் , எளியவர்
அவரிடத்தில் கேட்க்கலாம் ,
ஆனால் அவர் பொருள்
கொடுக்க மறுப்பாராயின் ,
அது அவர்க்குத் தான்
பழியாகும் , கேட்டவர்க்கு
பழி ஆகாது .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்என் உயிர் தமிழினமே
18 – 11 – 2023 ; சனிக் கிழமை ;
திருக்குறள் ;
அதிகாரம் ; 106 ; இரவு ;
குறள் ; 1051 ;
இரக்க இரத்தக்கார்க் காணின் , கரப்பின்
அவர்பழி , தம்பழி அன்று.
விளக்க உரை ;
வறியவர்கள் பிச்சை
கேட்பதற்குத் தக்கவர்களைக்
கண்டால் அவர்களிடத்தில்
இரக்கலாம் , அவர் கொடாது
மறுத்தாராயின் அவர்க்குப்
பழியாகுமே அல்லாமல்
கேட்டார்க்குப் பழியாகாது ,
அதாவது பொருள்
கொடுக்கக்கூடியவரைக்
கண்டால் , எளியவர்
அவரிடத்தில் கேட்க்கலாம் ,
ஆனால் அவர் பொருள்
கொடுக்க மறுப்பாராயின் ,
அது அவர்க்குத் தான்
பழியாகும் , கேட்டவர்க்கு
பழி ஆகாது .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்