கல்வி
*என் உயிர் தமிழினமே* *9 – 1 – 2023 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 33 ; கொல்லாமை ;* *குறள் ; 330 ;* *உயிருடம்பின் நீக்கியார் என்ப செயிருடம்பின்* *சொல்லாத்தீ வாழ்க்கை யவர்* . *விளக்க உரை ;* நோயுடம்புடனே வறுமை மிகுந்த இழிதொழில் வாழ்க்கையினை உடையார் , முற்பிறப்பின்கண் உயிர்களை அவற்றின் உடம்பினின்று நீக்கினவர் என்று கற்றோர் சொல்லுவர் , *அதாவது முப்பிறப்பில்* *உயிர்களை அவை தங்கிய* *உடம்புகளிருந்து எக்காரணத்தைக்* *கொண்டும் நீக்க கூடாது* , *அந்த கொடூர செயலைச்* *செய்தால்* , *இப்பிறப்பில் நோயுடனும்* , *வறுமையின் பிடியிலும்* *மீளாத் துயரத்தில்* *வாழ்க்கை வாழ்வர்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
9 – 1 – 2023 ; திங்கள் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 33 ; கொல்லாமை ;
advertisement by google
குறள் ; 330 ;
advertisement by google
உயிருடம்பின் நீக்கியார் என்ப செயிருடம்பின்
advertisement by google
சொல்லாத்தீ வாழ்க்கை யவர் .
advertisement by google
விளக்க உரை ;
நோயுடம்புடனே வறுமை
மிகுந்த இழிதொழில்
வாழ்க்கையினை உடையார் ,
முற்பிறப்பின்கண் உயிர்களை
அவற்றின் உடம்பினின்று
நீக்கினவர் என்று கற்றோர்
சொல்லுவர் ,
அதாவது முப்பிறப்பில்
உயிர்களை அவை தங்கிய
உடம்புகளிருந்து எக்காரணத்தைக்
கொண்டும் நீக்க கூடாது ,
அந்த கொடூர செயலைச்
செய்தால் ,
இப்பிறப்பில் நோயுடனும் ,
வறுமையின் பிடியிலும்
மீளாத் துயரத்தில்
வாழ்க்கை வாழ்வர்.
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்