கல்வி

*என் உயிர் தமிழினமே* *8 – 12 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 2 ; வான் சிறப்பு;* *குறள் ; 13 ;* *விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து* *உள்நின்று உடற்றும் பசி* *விளக்க உரை ;* வேண்டும் காலத்திலே மழைபெய்யாது மறையுமாயின் கடல்சூழ்ந்த அகன்ற உலகத்திலே பசியானது நிலைபெற்று உயிர்களை வருத்தும் , *அதாவது பெய்ய வேண்டிய* *காலத்தில் பெய்யாமல்* *மழை பொய்த்து விடுமானால்* , *கடல் சூழ்ந்த இந்த பரந்த* *உலகத்தில் பசி உயியிர்களை* *எல்லாம் வருத்தும்* , *ஒருவேளை கடல்சூழ்ந்த* *என்பதனால் கடல்நீர்* *அளவின்றி வந்தாலும்* *அது பசி தீர்க்க உதவாது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

8 – 12 – 2022 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 2 ; வான் சிறப்பு;

advertisement by google

குறள் ; 13 ;

advertisement by google

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

advertisement by google

உள்நின்று உடற்றும் பசி

advertisement by google

விளக்க உரை ;

வேண்டும் காலத்திலே
மழைபெய்யாது
மறையுமாயின் கடல்சூழ்ந்த
அகன்ற உலகத்திலே
பசியானது நிலைபெற்று
உயிர்களை வருத்தும் ,

அதாவது பெய்ய வேண்டிய
காலத்தில் பெய்யாமல்
மழை பொய்த்து விடுமானால் ,
கடல் சூழ்ந்த இந்த பரந்த
உலகத்தில் பசி உயியிர்களை
எல்லாம் வருத்தும் ,
ஒருவேளை கடல்சூழ்ந்த
என்பதனால் கடல்நீர்
அளவின்றி வந்தாலும்
அது பசி தீர்க்க உதவாது .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button