கல்வி
*என் உயிர் தமிழினமே* *8 – 12 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 2 ; வான் சிறப்பு;* *குறள் ; 13 ;* *விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து* *உள்நின்று உடற்றும் பசி* *விளக்க உரை ;* வேண்டும் காலத்திலே மழைபெய்யாது மறையுமாயின் கடல்சூழ்ந்த அகன்ற உலகத்திலே பசியானது நிலைபெற்று உயிர்களை வருத்தும் , *அதாவது பெய்ய வேண்டிய* *காலத்தில் பெய்யாமல்* *மழை பொய்த்து விடுமானால்* , *கடல் சூழ்ந்த இந்த பரந்த* *உலகத்தில் பசி உயியிர்களை* *எல்லாம் வருத்தும்* , *ஒருவேளை கடல்சூழ்ந்த* *என்பதனால் கடல்நீர்* *அளவின்றி வந்தாலும்* *அது பசி தீர்க்க உதவாது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
8 – 12 – 2022 ; வியாழக் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 2 ; வான் சிறப்பு;
advertisement by google
குறள் ; 13 ;
advertisement by google
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
advertisement by google
உள்நின்று உடற்றும் பசி
advertisement by google
விளக்க உரை ;
வேண்டும் காலத்திலே
மழைபெய்யாது
மறையுமாயின் கடல்சூழ்ந்த
அகன்ற உலகத்திலே
பசியானது நிலைபெற்று
உயிர்களை வருத்தும் ,
அதாவது பெய்ய வேண்டிய
காலத்தில் பெய்யாமல்
மழை பொய்த்து விடுமானால் ,
கடல் சூழ்ந்த இந்த பரந்த
உலகத்தில் பசி உயியிர்களை
எல்லாம் வருத்தும் ,
ஒருவேளை கடல்சூழ்ந்த
என்பதனால் கடல்நீர்
அளவின்றி வந்தாலும்
அது பசி தீர்க்க உதவாது .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்