கல்வி

*என் உயிர் தமிழினமே* *17 – 10 – 2022 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 52 ; தெரிந்து வினையாடல் ;* *குறள் ; 516 ;* *செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு* *எய்த உணர்ந்து சொல்*. *விளக்க உரை ;* வேலை செய்பவனுடைய திறத்தை ஆராய்ந்து , செய்யப்படும் வேலையையும் ஆராய்ந்து , காலத்தின் இயல்பையும் அவற்றோடு ஆராய்ந்து வேலை ஏவுதல் வேண்டும் *அதாலது ஒருவனுடைய* *செயலை பற்றி நன்றாக* *ஆராய்ந்த பின் அவன்* *நன்மை செய்யும்* *தன்மையையும் ஆராய்ந்து* , *இயல்பையும் ஆராய்ந்த பின்* , *இவனால் இச்செயலை செய்ய* *வல்லவன் என்று அவனிடம்* *அதை ஒப்படைக்க வேண்டும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

17 – 10 – 2022 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 52 ; தெரிந்து வினையாடல் ;

advertisement by google

குறள் ; 516 ;

advertisement by google

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு

advertisement by google

எய்த உணர்ந்து சொல்.

advertisement by google

விளக்க உரை ;

வேலை செய்பவனுடைய
திறத்தை ஆராய்ந்து ,
செய்யப்படும் வேலையையும்
ஆராய்ந்து ,
காலத்தின் இயல்பையும்
அவற்றோடு ஆராய்ந்து
வேலை ஏவுதல் வேண்டும்

அதாலது ஒருவனுடைய
செயலை பற்றி நன்றாக
ஆராய்ந்த பின் அவன்
நன்மை செய்யும்
தன்மையையும் ஆராய்ந்து ,
இயல்பையும் ஆராய்ந்த பின் ,
இவனால் இச்செயலை செய்ய
வல்லவன் என்று அவனிடம்
அதை ஒப்படைக்க வேண்டும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button