கிரைம்
சென்னை மடிப்பாக்கம், வேளச்சேரி பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
advertisement by google
சென்னை:மடிப்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் தொடர்ந்து கடை, வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து வேளச்சேரி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது பழைய குற்றவாளிகளான வேளச்சேரி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சூர்யா என்ற குருவி சூர்யா (24) மற்றும் வினோத்குமார் என்கிற எலி வினோத் (20) என்பது தெரியவந்தது.இந்த நிலையில் வேளச்சேரி, பவானி நகர் பகுதியில் சுற்றி கொண்டிருந்த சூர்யா, வினோத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதில் சூர்யா மீது மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி என 28 வழக்குகள் உள்ளன.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google