தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

அதிமுகவுக்கு, ஜனநாயக மக்கள்எழுச்சி கழகம், விக்கிரவாண்டி ,நான்குநேரி இடை தேர்தலுக்கு ஆதரவு காயல் அப்பாஸ் அறிவிப்பு

advertisement by google

விக்கிரவாண்டி , நான்குநேரி , இடை தேர்தல் அ தி மு கவுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் ஆதரவு காயல் அப்பாஸ் அறிவிப்பு !

advertisement by google

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .

advertisement by google

அம்மா வழியில் தமிழகத்தில் நல்லாட்சி செய்யும் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்களும் மக்கள் நலனின் மிகுந்த அக்கரையோடு தொலை நோக்கு பார்வையுடன் மிக சிறப்பாக செயல் படுகின்றார்கள் .

advertisement by google

ஏழை மாணவர்களுக்கு மடிகனிணி,மீதி வண்டி, விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி இது போண்று மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை நடை முறைபடுத்தி வருகிறார்கள் . என்பது குறிப்பிடதக்கது.

advertisement by google

எனவே : விக்கிரவாண்டி, நான்குநேரி, இடைதேர்தலுக்கு அ தி மு கவுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் ஆதரவு தெரிவிப்பதுடன் அ தி மு க வேட்பாளரை ஆதரித்து திவிர பிரசாரம் செய்து கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற செய்வோம் என அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார்

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button