தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
தூத்துக்குடி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி மாநிலதலைவர் விக்ரம ராஜா தலைமையிலும், வடக்கு மண்டலத் தலைவர் இராதாகிருஷ்ணன் முன்னிலையிலும், வடக்குமாவட்டசெயலாளராக அமலி சேசுராஜா, தலைவராக அசோகன் , பொருளாளராக S.T. கண்ணன் பொறுப்பேற்பு?முழுவிவரம்?விண்மீன்நியூஸ்
advertisement by google
தூத்துக்குடி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி மாநிலதலைவர் விக்ரமராஜா தலைமையிலும், வடக்கு மண்டலத் தலைவர் இராதாகிருஷ்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது வடக்குமாவட்டசெயலாளராக அமலி சேசுராஜா, தலைவராக அசோகன் , பொருளாளராக S.T. கண்ணன் பொறுப்பேற்றார்கள்
advertisement by google
ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி கோவில்பட்டியிலுள்ள ரேவாபிளாஷா மீட்டிங் ஹாலில் நடைபெற்றது.கோவில்பட்டியில் அனைத்து பகுதியிலுள்ள வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சிறப்புரை ஆற்றினார்கள். மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்புரையும் ,பத்திரியாளர்களுக்கு சிறப்பு பேட்டியும் அளித்தார்கள்?விண்மீன் நியூஸ்?✍️
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google