இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

துப்புரவு பணிக்கு 4000 பட்டதாரி நேர்காணல் தலைமை செயலகம் அதிர்ச்சி

advertisement by google

14 அரசு துப்பரவு பணிக்கு 4000 பட்டதாரிகளுக்கு நேர்காணல்

advertisement by google

சென்னை தலைமை செயலகத்தில் காலியாக உள்ள 14 அரசு துப்பரவு பணியிடங்களுக்கு சுமார் 4000 பட்டதாரிகளிடம் நேர்காணல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பணிக்கு எழுதப்படிக்க தெரிந்து இருந்தால் போதுமானது. விண்ணப்பித்தவர்களில் 95%க்கும் மேல் உள்ளவர்கள் பி.இ, எம்.பி.ஏ, டிகிரி, ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் என்பது வியப்பாக உள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button