இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

லடாக் பகுதியில் பணியாற்றிய கோவில்பட்டி ராணுவ வீரர் வீரமரணம் -சோகத்தில் மூழ்கிய கிராமம் ✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

லடாக் பகுதியில் பணியாற்றிய
கோவில்பட்டி ராணுவ வீரர் வீரமரணம் -சோகத்தில் மூழ்கிய கிராமம் ..

advertisement by google

கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரை சேர்ந்த கந்தசாமி மகன் கருப்பசாமி(34). இவர் கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். நாயக் பதவி வகித்து வந்துள்ளார். காஷ்மீர் லடாக் பகுதியில் பணியாற்றி வந்த கருப்பசாமி இன்று காலை நடந்த விபத்தில் வீரமரணமடைந்துள்ளார். இதுகுறித்த தகவல் ராணுவத்தில் இருந்து கருப்பசாமியின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

இறந்த கருப்பசாமிக்கு மனைவி தமயந்தி என்ற மனைவியும், கன்யா(7), வைஷ்ணவி(5) ஆகிய மகள்களும், பிரதீப்ராஜ் (1) என்ற மகனும் உள்ளனர். இவர் 2 மாத விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கருப்பசாமி கடந்த பிப்ரவரி மாதம் தான் மீண்டும் பணிக்கு திரும்பினார் என்பது குறிப்பிடதக்கது. இதனால் அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button