இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

அரசு பஸ்க்குள் புகுந்த மழைநீர் – குடைபிடித்து கொண்டு கோவில்பட்டியிலிருந்து பசுவந்தனை கப்பிகுளம் வரை பஸ்சை ஓட்டி டிரைவர் சாதனை✍️ பயணிகளும் குடைபிடிப்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

அரசு பஸ்க்குள் புகுந்த மழை நீர் – குடை பிடித்து கொண்டு பஸ்சை ஓட்டிய டிரைவர்

advertisement by google

அரசு பஸ்க்குள் புகுந்த மழை நீர் – குடை பிடித்து கொண்டு பஸ்சை ஓட்டிய டிரைவர்

advertisement by google

கோவில்பட்டியில் இருந்து பசுவந்தனை அருகேயுள்ள கப்பிகுளத்திற்கு அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. நேற்று வழக்கம் போல கப்பிகுளம் செல்லும் அரசு பஸ் பயணிகளை ஏற்றிகொண்டு சென்றது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது. கப்பிகுளம் சென்ற அரசு பஸ்சின் மேற்கூரையில் ஆங்கங்கே லேசான ஓட்டைகள் இருந்த காரணத்தினால் மழை நீர் பஸ்க்குள் விழுந்தது. இதனால் பஸ் முழுவதும் ஈராமாக சேறும், சகதியுமாக காட்சியளித்தது. மேலும் சில பயணிகள் குடையுடன் பயணித்தனர். மேலும் டிரைவர் இருக்கை பகுதியிலும் அதிகமான மழை நீர் உள்ளே வந்து கொண்டு இருந்த காரணத்தினால் டிரைவரும் வேறு வழியில்லமால் ஒரு கையில் குடையை பிடித்தவாறு பஸ் இயக்கியுள்ளார். தொடர்ந்து மழை பெய்து வருவதால் இது போன்ற சேதமடைந்த பஸ்களை சீரமைக்க வேண்டும், அல்லது மாற்று பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் பொது மக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டி நிலை ஏற்பட்டு விடும் என்று பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

advertisement by google

கோவில்பட்டியில் இருந்து பசுவந்தனை அருகேயுள்ள கப்பிகுளத்திற்கு அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. நேற்று வழக்கம் போல கப்பிகுளம் செல்லும் அரசு பஸ் பயணிகளை ஏற்றிகொண்டு சென்றது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது. கப்பிகுளம் சென்ற அரசு பஸ்சின் மேற்கூரையில் ஆங்கங்கே லேசான ஓட்டைகள் இருந்த காரணத்தினால் மழை நீர் பஸ்க்குள் விழுந்தது. இதனால் பஸ் முழுவதும் ஈராமாக சேறும், சகதியுமாக காட்சியளித்தது. மேலும் சில பயணிகள் குடையுடன் பயணித்தனர். மேலும் டிரைவர் இருக்கை பகுதியிலும் அதிகமான மழை நீர் உள்ளே வந்து கொண்டு இருந்த காரணத்தினால் டிரைவரும் வேறு வழியில்லமால் ஒரு கையில் குடையை பிடித்தவாறு பஸ் இயக்கியுள்ளார். தொடர்ந்து மழை பெய்து வருவதால் இது போன்ற சேதமடைந்த பஸ்களை சீரமைக்க வேண்டும், அல்லது மாற்று பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் பொது மக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டி நிலை ஏற்பட்டு விடும் என்று பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button