இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
அஇஅதிமுக பிரமுகர் கொடைவள்ளல் கோகுலம்.M.தங்கராஜ் அவர்களால் சொந்த செலவில் கட்டிமுடிக்கப்பட்ட விருதுநகர் கல்போது கிராமத்தில் , தூய உபகார அன்னை ஆலயம் திறப்புவிழா மற்றும் அபிஷேகம் ,மாண்புமிகு அமைச்சர் இராஜேந்திரபாலாஜி அவர்கள் நல்லாசியுடன் 6.11.2020 அன்று நடைபெறுகிறது✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
கோகுலம்.M.தங்கராஜ் அவர்களால் சொந்த செலவில் கட்டிமுடிக்கப்பட்ட விருதுநகர் அருகில் கல்போது கிராமத்தில் , தூய உபகார அன்னை ஆலயம் திறப்புவிழா மற்றும் அபிஷேகம் ,மாண்புமிகு அமைச்சர் இராஜேந்திரபாலாஜி அவர்கள் நல்லாசியுடன் ,6.11.2020 வெள்ளிகிழமை அன்று காலை 10மணி அளவில் நடைபெற இருக்கிறது. ஆலய திறப்பு விழாவிற்கு வருகைதரும் மேதகு ஆயர் ,முதன்மை குருக்கள்,வட்டார அதிபர், அருட்தந்தையர்கள், அருட்கன்னியர்கள் அஇஅதிமுக கட்சி விருதுநகர் நிர்வாகிகள் ,விருதுநகர் ஒன்றிய நிர்வாகிகள், சிவகாசி ஒன்றிய நிர்வாகிகள், கட்சியின் உறுப்பினர்கள், ஊர்பொதுமக்கள் , விருதுநகர் பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் ஊர்மக்கள் சார்பாக அன்புடன் அழைக்கின்றோம். இப்படிக்கு விழாகுழுவினர்,கோகுலம்.M. தங்கராஜ்MD, T.மாலாதங்கராஜ்MD,T.லாரன்ஸ் MD,T.சார்லஸ்MD, ஊர் பொதுமக்கள்,
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google