இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

விருதுநகர் கூரைக்கூண்டு அல்லம்பட்டியில் 1416 குடும்பங்களுக்கு 73 வது நலத்திட்ட உதவிகளை அதிமுக பிரமுகர் கொடைவள்ளல் கோகுலம்.M.தங்கராஜ் அவர்கள் 30.10.2020 அன்று தேவர்ஜெயந்திநாளான வெள்ளிகிழமை வழங்கினார்✍️முழுவிவரம்✍️ -விண்மீன்நியூஸ்

advertisement by google

அதிமுக பிரமுகர் கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் அண்ணாச்சி அவர்களின் அண்ணதான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் கொடைவிழா திருமண நாளை முன்னிட்டு தொடர்ச்சியாக இரண்டாவது நாளான, 30.10.2020 அன்று வெள்ளிகிழமை விருதுநகர் சட்டமன்றம் விருதுநகர் மேற்கு ஒன்றியம் கூரைக்குண்டு ஊராட்சி அல்லம்பட்டி பகுதியில் வசிக்கும் 1416 குடும்பங்களுக்கு

advertisement by google

விருதுநகர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.கே கண்ணன் தலைமையிலும் மற்றும்
ஒன்றிய கழக நிர்வாகிகள்
ஆகியோரின் முன்னிலையில்
ஏழை எளிய குடும்பங்களுக்கு அனைத்து குடும்பங்களுக்கும் , வழங்கல்? முழு விவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

விருதுநகர் சட்டமன்றத்தின் அனைத்து பகுதிக்கும் கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்கள் கடந்த மூன்று வருடங்களாக நலத்திட்டங்களை செய்து வருகின்றார் ,
ஏழை எளிய குடும்பங்களுக்கு கொடை வள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களான பள்ளிகூடம் கட்டுதல் ,மேம்பாலம் கட்டுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள்,மாணவர்களுக்கு சீருடை வழங்குதல் , கண்சிகிச்சை முகாம் என அனைத்து திட்டங்களையும் தன்னுடைய சொந்த பணத்தில் நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார். இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள்நிறைந்த ஆசியுடனும்.

advertisement by google

கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் ஆசியுடனும்

advertisement by google

கழக
ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் மாண்புமிகு
ஓ.பன்னீர்செல்வம் அவர்களின்
ஆசியுடனும்

advertisement by google

விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் ,
மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் தென்மண்டல தளபதி கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலின்படியும்
விருதுநகர் மேற்கு ஒன்றியம் கூரைக்குண்டு ஊராட்சி அல்லம்பட்டி பகுதியில் வசிக்கும் 1416 குடும்பங்களுக்கு

advertisement by google

விருதுநகர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.கே கண்ணன் தலைமையிலும் மற்றும்
ஒன்றிய கழக நிர்வாகிகள்
ஆகியோரின் முன்னிலையில் இன் முகத்தோடு வழங்கினார்.

advertisement by google

ஏழை எளிய குடும்பங்களுக்கு விருதுநகர ஒன்றிய நிர்வாகிகள் , விருதுநகர நகர நிர்வாகிகள், செயலாளர்கள், அம்மா பேரவை நிர்வாகிகள், எம்ஜியார் மன்ற நிர்வாகிகள், மீனவர் அமைப்பு நிர்வாகிகள்
தலைமையில்,*ஊராட்சியின் அனைத்து கிராமங்களின் குடும்பங்களுக்கும் வழங்கினார்.

விருதுநகர் நகரக் கழக செயலாளர் மற்றும் விருதுநகர் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் , உறுப்பினர்கள்,
நகரக் கழக நிர்வாகிகள்
ஆகியோரின் முன்னிலையில்

கொடைவள்ளல் வாழும் வள்ளுவர் மக்களின் அண்ணதான அண்ணாச்சி
கோகுலம் M.தங்கராஜ் அவர்கள்
30.10.2020 அன்று வெள்ளிகிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கி மகிழ்ச்சியில் ஆற்றுவித்தார்கள்

விண்மீன்நியூஸ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button