இந்தியாகல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

9-12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர மத்திய அரசு நிபந்தனை?விண்மீன்நியூஸ்

advertisement by google

9-12 ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர மத்திய அரசு நிபந்தனை

advertisement by google

✍️✍️செப்.,21 முதல் 9-12 ம்வகுப்பு மாணவர்கள் சுய விருப்பத்தின்படி பள்ளிக்கு வரலாம் என அரசு தெரிவித்து உள்ளது

advertisement by google

✍️✍️அவ்வாறு வரும் மாணவர்கள் பெற்றோர் ஒப்புதல் பெற்ற பிறகே பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம்.

advertisement by google

✍️✍️பள்ளியில் 6 அடி தனிமனித இடைவெளியை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும்.

advertisement by google

✍️✍️அடிக்கடி கைகளை கழுவவேண்டும். முக கவசம் அணிய வேண்டும்.

advertisement by google

✍️✍️பிரார்த்தனை கூட்டம் விளையாட்டு, ஒன்று கூடுதல் போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது.

advertisement by google

✍️✍️கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் இருந்து மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதியில்லை.

advertisement by google

✍️✍️மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மன அழுத்தம் போக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

✍️✍️மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button