கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
செங்கல் சூளைக்கு தோண்டப்பட்ட குழியில் மூழ்கி சிறுவன், சிறுமி உயிரிழப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
advertisement by google
advertisement by google
செங்கல் சூளைக்கு தோண்டப்பட்ட குழியில் மூழ்கி சிறுவன், சிறுமி உயிரிழப்பு!!
advertisement by google
கடலூர் பண்ருட்டி அருகே ஏ.கே.பாளையத்தில் நீரில் தவறி விழுந்து சிறுவன், சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செங்கல் சூளையில்மண்ணுக்காக வெட்டப்பட்டகுழியில்தேங்கியிருந்தநீரில் மூழ்கி சிறுவன் ஆதித்யா, சிறுமி பாரதி இருவரும்தவறி விழுந்து மூழ்கிசம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google