இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

புதுக்கோட்டையில் 7.15 லட்சம் கள்ளநோட்டை மாற்ற முயன்றதால் பரபரப்பு?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

⚜-புதுக்கோட்டையில் 7.15 லட்சம் கள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது!

advertisement by google

⚜-புதுக்கோட்டையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற ஜெயராமன், பழனியப்பன் மற்றும் வேலு ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

advertisement by google

⚜-கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ள நோட்டுகளை மாற்றும் கும்பல் பிடிபட்டு வருகிறார்கள்.

advertisement by google

⚜-கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலும் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற ஒரு நபரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

⚜-புதுக்கோட்டை மாவட்ட மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை வேண்டுகோள்.

advertisement by google

⚜-சந்தேகத்திற்குரிய நபர்கள் கள்ள நோட்டுகளை மாற்ற முற்பட்டால் உடனே புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button