இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரலாறுவரி விளம்பரங்கள்விவசாயம்
மாவட்ட ஆட்சியருடன் வைகோMP சந்திப்பு?வெட்டுகிளி தாக்குதலை தடுத்து நிறுத்த கோரிக்கை?முழு விவரம் – விண்மீன்நியூஸ்
advertisement by google
மாவட்ட ஆட்சியருடன் வைகோ சந்திப்பு
advertisement by google
வைகோ எம்பி , தென்காசி மாவட்ட ஆட்சியர் சந்தித்து, கலிங்கப் பட்டி பருத்தி செடிகளை தாக்கும் வெட்டுக்கிளி
களை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யுமாறும்,
மதிமுக மாவட்டச் செயலாளர் தி.மு.இராசேந்திரன் தலைமையில்
பாதிக்கப்பட்ட கலிங்கப்பட்டி விவசாயிகளுடன்
இன்று மாலை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து
வலியுறுத்தினர்.
advertisement by google
விவசாயிகள் பிடித்து தந்த வெட்டுக்கிளிகள் ஆய்வுக்காக கோவைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும்,
தாமும் நேரில் பார்வையிடுவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
advertisement by google
கலிங்கப்பட்டி சுற்று வட்டாரத்தில்
மூன்று மாவட்டங்களை சேர்ந்த
5 ஆயிரம் ஏக்கர் பருத்தி செடிகளை அழிக்கும் ஆபத்து உள்ளதால்
விரைந்து நடவடிக்கை
தக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்தார்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google