இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்
கோவில்பட்டியில்5மாத குழந்தை உட்பட3பேருக்கு கொரோனா தொற்று உறுதி?முழு விவரம் – விண்மீன் நியூஸ்
advertisement by google
கோவில்பட்டியில் 5 மாத குழந்தை உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என தகவல்
advertisement by google
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்டாலின் காலனி பகுதியை சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் 5 மாத குழந்தை ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் கடந்த 19ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நகராட்சி பெண் தூய்மை பணியாளரின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தூய்மை பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 3 பேருக்கும் சளி மாதிரி எடுக்கப்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google