கிரைம்
-
வீட்டுலோன் வாங்கி தருவதாக பெண்ணை அழைத்து வந்து 9 பவுன் நகை அபேஸ் செய்த வாலிபர் குறித்து சேலம் போலீசார் தீவிர விசாரணை?
சேலம் அருகே வீட்டு லோன் வாங்கித்தருவதாக அரசு மருத்துவமனைக்கு பெண்ணை அழைத்து வந்து நூதன முறையில் 9 பவுன் நகையை அபேஸ் செய்து சென்ற வாலிபர் குறித்து…
Read More » -
சுவையான பேரீச்சம்பழத்திற்குள் மறைத்து 10 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்: விமான பயணி சிக்கினார்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு விமானநிலையத்தில் பேரீச்சம்பழத்திற்குள் மறைத்து ₹10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற பயணி பிடிபட்டார். கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு,…
Read More » - advertisement by google
-
எச்சரிக்கை.. வங்கி மேலாளர் போல் பேசி ஆசிரியரின் வங்கி கணக்கில் இருந்து 2 தவணையாக 1.50 லட்சம் பண மோசடி..!
சென்னை ஓட்டேரி பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்று தனியார் பள்ளி ஆசிரியர். சம்பவத்தன்று இவரது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் வங்கி…
Read More » -
அதிர்ச்சி.. கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய பள்ளி மாணவன்.. இதுதான் காரணமா.?
திருப்பத்தூர் மாவட்டம் பரதேசிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் மனோகரன். இவர் மளிகைக்கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மோனிஷா என்ற மகள் ஒருவர் உள்ளார். இவர்…
Read More » - advertisement by google
-
கடன் கேட்டு கொடுக்காததால் வாலிபர் செய்த கொடூர சம்பவம்.. போலீசார் விசாரணை.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பறக்குன்று ஆர்சி தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இதில் ஜேம்ஸ் வட்டிக்கு பணம் கொடுக்கும்…
Read More » -
இவரெல்லாம் ஒரு ஆசிரியரா.! 13 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.! விழுப்புரத்தில் அதிர்ச்சி!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வாக்கூர் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மாவட்ட குழந்தைகள் அலுவலகத்திற்கு…
Read More » - advertisement by google
-
தாய்மைக்கே அவமானம்.. மகள்களை 2 காதலர்களுக்கு விருந்தாக்கிய பெண்… கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திருவனந்தபுரம்: தனது மகள்களை (மைனர் பெண்ணை) தன்னுடைய இரண்டு காதலர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்த பெண்ணுக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கேரள…
Read More » -
வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறிய 3 நாய்கள்.. கொடூர சம்பவத்தின் பின்னணி
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை 3 நாய்கள் கடித்து குதறிய கொடூரம் நிகழ்ந்துள்ளது. அதிராம்பட்டினம் சதாம் நகரைச் சேர்ந்த கூலித்…
Read More » - advertisement by google
-
அக்னிவீர் பயிற்சியில் ஈடுபட்ட 20 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: காதல் பிரச்சனையில் விபரீதம்?.!
மத்திய அரசு சமீபத்தில் இராணுவத்தின் வலிமையை அதிகரிக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரித்திடவும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அக்னிவீர் திட்டத்தினை அறிமுகம் செய்தது. இதன் வாயிலாக முப்படையிலும் பணியாற்ற வீரர்கள்…
Read More » -
லாரி ஓட்டுனரின் அலட்சியத்தால் நொடியில் நடந்த விபத்து: 3 இளைஞர்கள் பலியான விவகாரத்தில் கண்ணீர் சோகம்.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரியில், நேற்று முன்தினம் சாலையோரம் நிறுத்த முயன்ற லாரியின் மீது கார் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் பயணம்…
Read More » - advertisement by google