தமிழ்நாடு மாவட்டம்
-
திருச்சியில் ஆதரவற்ற மூதாட்டி உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க புகார் அளித்த சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், மூதாட்டியை மீட்டெடுத்து கருணை இல்லத்தில் ஒப்படைத்த உறையூர் காவல்துறையினர்!
ஆதரவற்ற மூதாட்டி உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க புகார் அளித்த சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்! ஆதரவற்ற மூதாட்டியை மீட்டெடுத்து கங்காரு கருணை இல்லத்தில் ஒப்படைத்த…
Read More » -
வழுக்கி விட்டதா டைல்ஸ் ? ஈட்டியில் சொறுகிய கழுத்து… கடவுளே இப்படியும் சாவு வருமா?
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே டைல்ஸ் வழுக்கியதால் நிலை தடுமாறிய போது ஈட்டி போன்ற கிரில் கம்பி தலையில் குத்தியதால் ஓட்டுனர் பலியான சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தி…
Read More » - advertisement by google
-
கூடங்குளம் அணு உலைக்கு தளவாடம் ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கியது
கூடங்குளத்தில் ரஷ்யா நாட்டு உதவியுடன் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அங்கு 3, 4-வது அணு உலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக அணு…
Read More » -
கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். செ.ராஜூ தொடங்கி வைத்த இலவச கண் பரிசோதனை முகாம்
கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். செ.ராஜூ தொடங்கி வைத்த இலவச கண் பரிசோதனை முகாம். கோவில்பட்டி புத்துயிர் இரத்ததானக் கழகம், தாமஸ்நகர் தொழிலாளர்…
Read More » - advertisement by google
-
புதியம்புத்தூரில் 75 ஆண்டுகளுக்கு மேலான வார ஆட்டுச்சந்தை, அடிப்படை வசதிகள் இல்லாத புதியம்புத்தூர் ஆட்டுச்சந்தை,சேறும், சகதி சாக்கடையுமாக காட்சியளிப்பதாக புகார்
புதியம்புத்தூரில் 75 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை சி.எஸ்.ஐ. சேகர சபையால் தொடங்கப்பட்டது.வாரம் தோறும் வியாழக்கிழமை கூடும் இச்சந்தையில் எல்லா பொ ருட்களும் பொது மக்கள் வாங்கிசெல்வார்கள். சுற்றுவட்டார…
Read More » -
தூத்துக்குடியில் மீனவர்கள் கூட்டுறவு கடன்சங்கம் – கனிமொழி எம்.பி. திறந்து வைப்பு
தூத்துக்குடி:தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கி யினை கனிமொழி எம்.பி, திறந்து வைத்தார். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்…
Read More » - advertisement by google
-
கோவில்பட்டியில்உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மாவட்ட மனநல திட்டம் சார்பாக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து S.S.D. M கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
கோவில்பட்டி:உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நேற்று மாவட்ட மன நல திட்டம் சார்பாக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி மாணவிகள்…
Read More » -
கழுகுமலையில் குடும்ப பிரச்சனை காரணமாக பூட்டிய வீட்டிற்குள் பிணமாக கிடந்த விவசாயி✍️ முழுவிவரம்?விண்மீன் நியூஸ?
கழுகுமலை அருகே பூட்டிய வீட்டிற்குள் விவசாயி பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயி கழுகுமலை அருகே…
Read More » - advertisement by google
-
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்✍️தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையில் பாராட்டு விழா✍️முழுவிவரம்?விண்மீன்நியூஸ்?
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையில்…
Read More » -
தூத்துக்குடிதூய பனிமய மாதா பேராலய தங்கத்தேர் பவனி வரும் வீதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு✍️முழுவிவரம்?விண்மீன் நியூஸ்?
தூத்துக்குடி, ஜூன் 17: தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் தங்கத்தேர்பவனி நடைபெறும் வீதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடியில் உலகப் புகழ் பெற்ற…
Read More » - advertisement by google