தமிழ்நாடு மாவட்டம்
-
கோவில்பட்டி, கிளவிபட்டியில் நிறுத்தப்பட்ட அரசு பஸ் மற்றும் மினி பஸ் ஆகியவற்றை இயக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் – கோவில்பட்டி – காமநாயக்கன்பட்டி பேராலயம் – -பசுவந்தனை சாலையில் போக்குவரத்து பாதிப்பு
கோவில்பட்டி அருகே நிறுத்தப்பட்ட அரசு பஸ் மற்றும் மினி பஸ் ஆகியவற்றை இயக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு தூத்துக்குடி மாவட்டம்…
Read More » -
கண்ணீர் அஞ்சலி ஆழ்ந்த இரங்கல்கள்,கோவில்பட்டி செயிண்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஹோலி டிரினிட்டி பப்ளிக் ஸ்கூல் மற்றும் SRடிரேடர்ஸ் நிறுவணத்தலைவர் உயர்திரு செல்வராஜ் அவர்கள் மறைவிற்கு விண்மீன்நியூஸின் கண்ணீர் அஞ்சலி ஆழ்ந்த இரங்கல்கள்
கண்ணீர் அஞ்சலி ஆழ்ந்த இரங்கல்கள்,கோவில்பட்டி செயிண்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஹோலி டிரினிட்டி பப்ளிக் ஸ்கூல் மற்றும் SRடிரேடர்ஸ் நிறுவணத்தலைவர் உயர்திரு செல்வராஜ் அவர்கள் மறைவிற்கு விண்மீன்நியூஸின்…
Read More » - advertisement by google
-
கோவில்பட்டி பகுதியில் வரலாறு காணாத அளவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் முடக்கம்
கோவில்பட்டி பகுதியில் வரலாறு காணாத மழை காரணமாக பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் வெள்ளச் சேதங்களால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக கோவில்பட்டி…
Read More » -
தூத்துக்குடி மாவட்டம், நெல்லை மாவட்டம் கனமழை- 50 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
தூத்துக்குடி மாவட்டம், நெல்லை மாவட்டம், ஏர்வாடியில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஏர்வாடி வணிகர் தெருவில் மழைநீர் ஆறு போல…
Read More » - advertisement by google
-
கயத்தாறு அருகே மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்திய மான்கள்- நிவாரணம் கேட்டு விவசாயிகள் கோரிக்கை
கயத்தாறு அருகே உள்ள ஆசூர் பஞ்சாயத்தில் தளவாய்புரம் கிராமத்தில் சுமார் 150 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.இந்த மக்காச்சோள பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகும் நிலையில்…
Read More » -
திருச்சியில் ஆதரவற்ற மூதாட்டி உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க புகார் அளித்த சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், மூதாட்டியை மீட்டெடுத்து கருணை இல்லத்தில் ஒப்படைத்த உறையூர் காவல்துறையினர்!
ஆதரவற்ற மூதாட்டி உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க புகார் அளித்த சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்! ஆதரவற்ற மூதாட்டியை மீட்டெடுத்து கங்காரு கருணை இல்லத்தில் ஒப்படைத்த…
Read More » - advertisement by google
-
வழுக்கி விட்டதா டைல்ஸ் ? ஈட்டியில் சொறுகிய கழுத்து… கடவுளே இப்படியும் சாவு வருமா?
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே டைல்ஸ் வழுக்கியதால் நிலை தடுமாறிய போது ஈட்டி போன்ற கிரில் கம்பி தலையில் குத்தியதால் ஓட்டுனர் பலியான சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தி…
Read More » -
கூடங்குளம் அணு உலைக்கு தளவாடம் ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கியது
கூடங்குளத்தில் ரஷ்யா நாட்டு உதவியுடன் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அங்கு 3, 4-வது அணு உலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக அணு…
Read More » - advertisement by google
-
கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். செ.ராஜூ தொடங்கி வைத்த இலவச கண் பரிசோதனை முகாம்
கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். செ.ராஜூ தொடங்கி வைத்த இலவச கண் பரிசோதனை முகாம். கோவில்பட்டி புத்துயிர் இரத்ததானக் கழகம், தாமஸ்நகர் தொழிலாளர்…
Read More » -
புதியம்புத்தூரில் 75 ஆண்டுகளுக்கு மேலான வார ஆட்டுச்சந்தை, அடிப்படை வசதிகள் இல்லாத புதியம்புத்தூர் ஆட்டுச்சந்தை,சேறும், சகதி சாக்கடையுமாக காட்சியளிப்பதாக புகார்
புதியம்புத்தூரில் 75 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை சி.எஸ்.ஐ. சேகர சபையால் தொடங்கப்பட்டது.வாரம் தோறும் வியாழக்கிழமை கூடும் இச்சந்தையில் எல்லா பொ ருட்களும் பொது மக்கள் வாங்கிசெல்வார்கள். சுற்றுவட்டார…
Read More » - advertisement by google