தமிழகம்
-
குடும்பத்தினருடன் அளவு கடந்த வளர்ப்பு நாயின் பாசம்: குழந்தைகளை காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்டு உயிரைவிட்ட நாய் – நெகிழ்ச்சி சம்பவம்
அரியலூர், அரியலூர் மாவட்டம் கழுவன்தோண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வேந்திரன்(வயது 59). ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி சாந்தி. இவர்கள், தங்களது மூத்த மகன் கலைவாணன், 2-வது…
Read More » -
சென்னையில் 15-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் -எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
சென்னை:பாராளுமன்ற தேர்தல் அடுத்த வாரம் 19-ந்தேதி நடைபெறுவதையொட்டி ஒவ்வொரு வேட்பாளர்களும் வீதிவீதியாக சென்று பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சித் தலைவர்களும் பிரசாரம் செய்து வருகின்றனர்.இந்த…
Read More » - advertisement by google
-
சிறுத்தை குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எச்சரிக்கை
மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.இது குறித்து தகவல் அறிந்து வனத்துறை மற்றும் போலீசார்…
Read More » -
திருநெல்வேலி ஜங்சனில் குடிபோதையில் தகராறு செய்து ரெயில்வே கேட் கீப்பரை தாக்கிய ரவுடி உள்பட 2 வாலிபர்கள் கைது
நெல்லை:நெல்லையில் இருந்து கடையம் செல்லும் சாலையில் மேலக்கல்லூரில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது.இந்த ரெயில்வேகேட் கீப்பராக நெல்லை சுத்தமல்லியை அடுத்த பழவூர் மேலத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 39)…
Read More » - advertisement by google
-
தேர்தல் வெற்றிக்காக 18 வருடமாக போராடுகிறேன்-தூத்துக்குடியில் சீமான் பேச்சு
தூத்துக்குடி:நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடி திரேஸ்புரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை கொண்டு…
Read More » -
பிரதமர் மோடியுடன் சேர்ந்து கச்சத்தீவை மீட்பேன்- ஓ.பன்னீர்செல்வம்
ராமேசுவரம்:ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிகாலை தொகுதிக்கு உட்பட்ட ராமேசுவரம் வந்த ஓ.பன்னீர்செல்வம் முதலில் அக்னி…
Read More » - advertisement by google
-
திருச்சியில் நாணயங்கள் சேகரிப்பு மூலம் வரலாற்றை எடுத்துரைக்கும் சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருதினை வழங்கினார்!
நாணயங்கள் சேகரிப்பு மூலம் வரலாற்றை எடுத்துரைக்கும் சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்நாள்…
Read More » -
விண்மீன்நியூஸின் கண்ணீர் அஞ்சலி ஆழ்ந்த இரங்கல்கள், காமநாயக்கன்பட்டி சந்தோஷ்மேச்ஒர்க்ஸ் உரிமையாளர் ,பொதுமக்களால் சாமிகம்பேணி,ஐயர் கம்பேனி என்று செல்லமாக அழைக்கபடும். உரிமையாளர் திரு இரத்தினச்சபாபதி அவர்கள் காலமானார் என வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம்.காமநாயக்கன்பட்டியில் 1982 முதல் 2015 வரை தினமும் 300க்கும் மேற்ப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பினை கொடுத்தவர்.அவர்களுக்கு விண்மீன்நியூஸின் கண்ணீர் அஞ்சலி,ஆழ்ந்த இரங்கல்கள்.
விண்மீன்நியூஸின் கண்ணீர் அஞ்சலி ஆழ்ந்த இரங்கல்கள்????காமநாயக்கன்பட்டி சந்தோஷ்மேச்ஒர்க்ஸ் உரிமையாளார் ,பொதுமக்களால் சாமிகம்பேணி என்று செல்லமாக அழைக்கபடும். உரிமையாளர் ,சாமிஐயர் திரு இரத்தினச்சபாபதி அவர்கள் காலமானார் என வருத்ததுடன்…
Read More » - advertisement by google
-
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை , மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் பா. அன்புராஜ் அவர்கள் நேரடியாக சந்தித்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் ,அஇஅதிமுக கட்சிக்கு ஆதரவு
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகநிறுவனத் தலைவர் பா. அன்புராஜ் அவர்களும் நேரடி சந்திப்பு வருகின்ற…
Read More » -
குடியுரிமை திருத்தச் சட்டம் ஏற்கத்தக்கது அல்ல:புதிய அரசியல் கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய், திட்டவட்டம்
சென்னை: புதிய அரசியல் கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கட்சி தொடங்கிய பின்னர் அவர் முதன்முறையாக அரசியல் ரீதியில்…
Read More » - advertisement by google