Thursday, March 28 2024
Breaking News
பழசை மறக்காத, ‘கை’ சின்னத்திலே, வாக்கு கேட்ட தமாக தலைவர் ஜி.கே.வாசன்
தூத்துக்குடி மீனவர் வீட்டில் “டீ” குடித்தவாறு வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருச்சியில் நாணயங்கள் சேகரிப்பு மூலம் வரலாற்றை எடுத்துரைக்கும் சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருதினை வழங்கினார்!
கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக சமூக வலைத்தள மாபெரும் பிரசாரம் ஆம் ஆத்மி தொடங்கியது
பாராளுமன்ற தேர்தலில் முன்னால் முதலமைச்சர் ஓபிஎஸ்க்கு எதிராக இன்னொரு உசிலம்பட்டி ஓபிஎஸ் களத்தில்- ராமநாதபுரம் தேர்தல் களத்தில் பரபரப்பு
விண்மீன்நியூஸின் கண்ணீர் அஞ்சலி ஆழ்ந்த இரங்கல்கள், காமநாயக்கன்பட்டி சந்தோஷ்மேச்ஒர்க்ஸ் உரிமையாளர் ,பொதுமக்களால் சாமிகம்பேணி,ஐயர் கம்பேனி என்று செல்லமாக அழைக்கபடும். உரிமையாளர் திரு இரத்தினச்சபாபதி அவர்கள் காலமானார் என வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம்.காமநாயக்கன்பட்டியில் 1982 முதல் 2015 வரை தினமும் 300க்கும் மேற்ப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பினை கொடுத்தவர்.அவர்களுக்கு விண்மீன்நியூஸின் கண்ணீர் அஞ்சலி,ஆழ்ந்த இரங்கல்கள்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை , மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் பா. அன்புராஜ் அவர்கள் நேரடியாக சந்தித்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் ,அஇஅதிமுக கட்சிக்கு ஆதரவு
தூத்துக்குடி வடக்கு மாவட்ட த. மா. கா. தலைவராக கோவில்பட்டியை சேர்ந்த கே.பி.ராஜகோபால் நியமனம் – த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு
2003 ஆண்டிலிருந்து இன்றுவரை கடந்த 21வது ஆண்டுகளாக, தவக்கால திருயாத்திரையை முன்னிட்டு கோவில்பட்டி சூசையப்பர் திருத்தலத்திலிருந்து – காமநாயக்கன்பட்டி பரலோகமாதா பேராலத்திற்கு நடைபயணம்,1000க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் காலை4மணியிலிந்து குழுவினராக வந்தடைந்தனர் .அவர்களுக்கு காலையிலும் ,மதியமும் சிறப்பு திருப்பலியும் காமநாயக்கன்பட்டி பேராலய அதிபர் அந்தோணிகுருஷ் அவர்கள் தலைமையில் கோவில்பட்டி திருத்தல உதவி பங்குதந்தை அவர்கள் முன்னிலையில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டன. நடைபயணம் மேற்கொண்டவர்களுக்கு மதிய உணவு தாமஸ் SI(Retired)- பால்தாய் விஜயரத்தினம் விண்மீன்நியூஸ் குடும்பத்தினராலும், காலை உணவு அரிசி வியாபாரம் இன்னாசிமுத்து அவர்களின் குடும்பத்தினராலும் வழங்கப்பட்டன . நடைபயணம் மேற்கொள்பவர்கள் வரும் வழியில் அவர்களின் தாகத்தை தணிப்பதற்காக SRN பில்டர்ஸ் வியாகப்பராஜ் அவர்களால் சுத்தமாக பட்டையில் பதனீர் வழப்பட்டன. காலை உணவு மதிய உணவிற்காக தண்ணீர் பாட்டில்கள் அமலி ஸ்டோர் உரிமையாளர் அமலி சேசுராஜா அவர்களாலும் ,நடைபயணம் மேற்கொண்டு வந்த 1000 பக்தர்கள் திரும்பி செல்ல அமலிடிராவல்ஸ் உரிமையாளர் அமலிபிரகாஷ் -ஜாஸ்மீன்லூர்துமேரி (கோவில்பட்டி 12வார்டு கவுன்சிலர்) அவர்களால் 7 டூரிஸ்டர்வேண்கள் ஏற்பாடு செய்யப்பட்டன . எளிமையாக 2003 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட தவக்கால திருத்தியாத்திரை, இப்பொழுது 1000 க்கும் மேற்ப்பட்டவர்கள் பங்குகொள்ளும், பெரும் தவக்கால பாதயாத்திரையாக மாற்றம் அடைந்துள்ளது கடந்த 21 ஆண்டுகளாக.நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றன.
2003ஆண்டிலிருந்து 21வது ஆண்டுகளாக இன்று, தவக்கால திருயாத்திரையை முன்னிட்டு கோவில்பட்டி சூசையப்பர் திருத்தலத்திலிருந்து – காமநாயக்கன்பட்டி பரலோகமாதா பேராலயத்திற்கு நடைபயணம்,1000க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் காலை4மணியிலிந்து குழுவினராக வந்தடைந்தனர் .அவர்களுக்கு காலையிலும் ,மதியமும் சிறப்பு திருப்பலியும் காமநாயக்கன்பட்டி பேராலய அதிபர் அந்தோணிகுருஷ் அவர்கள் தலைமையில் கோவில்பட்டி திருத்தல உதவி பங்குதந்தை அவர்கள் முன்னிலையில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டன. நடைபயணம் மேற்கொண்டவர்களுக்கு மதிய உணவு தாமஸ் SI(Retired)- பால்தாய் விஜயரத்தினம் விண்மீன்நியூஸ் குடும்பத்தினராலும், காலை உணவு அரிசி வியாபாரம் இன்னாசிமுத்து அவர்களின் குடும்பத்தினராலும் வழங்கப்பட்டன . நடைபயணம் மேற்கொள்பவர்கள் வரும் வழியில் அவர்களின் தாகத்தை தணிப்பதற்காக SRN பில்டர்ஸ் வியாகப்பராஜ் அவர்களால் சுத்தமாக பட்டையில் பதனீர் வழப்பட்டன. நடைபயணம் மேற்கொண்டு வந்த 1000 பக்தர்கள் திரும்பி செல்ல அமலி டிராவல்ஸ் நிறுவனத்தினரால் 7 டூரிஸ்டர்வேண்கள் ஏற்பாடு செய்யப்பட்டன கடந்த 21 ஆண்டுகளாக.நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றன
Log In
Random Article
Sidebar
Menu
Search for
Home
தமிழகம்
இந்தியா
உலக செய்திகள்
சினிமா
உறவுகள்
பக்தி
Search for
404 :(
Oops! That page can’t be found.
It seems we can’t find what you’re looking for. Perhaps searching can help.
Search for:
Back to top button
Close
Search for
Close
Log In
Forget?
Remember me
Log In