கல்வி
-
என் உயிர் தமிழினமே* *23 – 4 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 84 ; பேதைமை ;* *குறள் ; 834 ;* *ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தைம் தானடங்காப்* *பேதையின் பேதையார் இல்*. *விளக்க உரை ;* மனம் அடங்குவதற்கு காரணமாய நூல்களைக் கற்று அவற்றின் பயனை உணர்ந்த பின்னும் அவற்றை பிறரறிய எடுத்துரைத்தும் , தான் அடங்கி நடவாத அறிவிலானைப் பார்க்கிலும் அறிவிலார் இல்லை , *அதாவது நிறைய நூல்களைப்* *படித்து அறிந்தும்* , *அதை மற்றவர்கள் எடுத்துக்* *கூறியும் , தான் கற்றபடி* *அடங்கி நடக்காத* *அறிவில்லாதவன் போல்* *ஒரு முட்டாள் இந்த* *உலகத்திலேயே இல்லை* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 23 – 4 – 2022 ; சனிக் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 84 ; பேதைமை ;…
Read More » -
என் உயிர் தமிழினமே* *21 – 4 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 96 ; குடிமை ;* *குறள் ; 952 ;* *ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்* *இழுக்கார் குடிப்பிறந் தார்*. *விளக்க உரை ;* உயர்ந்த குடியிற் பிறந்தோர்கள் ஒழுக்கம் , மெய்ம்மை , மானம் ஆகிய மூன்றிலுந் தமது நிலை தவறமாட்டார்கள் , *அதாவது உயர்ந்த* *குடும்பத்தில் பிறந்தவர்கள்* *நல்லொழுக்கம் , உண்மை* , *நாணம் , மற்றவர்களுக்கு* *உதவி செய்வது போன்ற* *உயர்ந்த குணங்களிருந்து* *தவறி நடக்கமாட்டார்கள்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 21 – 4 – 2022 ; வியாழக் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 96 ; குடிமை ;…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *20 – 4 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 88 ; பகைத்திறம் தெரிதல் ;* *குறள் ; 878 ;* *வகையறிந்து தற்செய்து* *தற்காப்ப மாயும்* *பகைவர்கண் பட்ட செருக்கு*. *விளக்க உரை ;* ஒருவன் தான் வெல்லும் வகையை அறிந்து தனக்கு வேண்டும் பொருளைத் தேடித் காத்துக் கொள்வானாயின் , அவனது பகைவர்பால் உள்ள களிப்பு கெடும் , *அதாவது ஒருவன்* *வாழ்க்கையில் வெற்றி* *பெறும் வழியை தெரிந்து* *கொண்டு , வலிமை மிகுந்த* *செல்வந்தன் ஆகிவிட்டால்*, *அவனுடை எதிரிகளின்* *மகிழ்ச்சி ஒழிந்து விடும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 20 – 4 – 2022 ; புதன் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 88 ; பகைத்திறம் தெரிதல்…
Read More » -
என் உயிர் தமிழினமே* *19 – 4 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 85 ; புல்லறிவாண்மை ;* *குறள் ; 843 ;* *அறிவிலார் தாம்தம்மைப்* *பீழிக்கும் பீழை* *செறுவார்க்கும் செய்தல் அரிது*. *விளக்க உரை ;* புல்லறிவாளர் தமக்குத் தாமே செய்து கொள்ளுந் துன்பத்தை , அவர்கள் பகைவரும் அவர்க்குச் செய்யமுடியாது , *அதாவது அறிவில்லாதவர்* *தாமே தமக்குச் செய்து* *கொள்ளுமை தீமையை* *அவருடைய பகைவர் கூட அந்த* *அளவு தீமை செய்து விட* *முடியாது , ஆனால் அவர்கள்* *செயல்பாடு அறிவுள்ளவர்* *போல் தோன்றும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 19 – 4 – 2022 ; செவ்வாய்க் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 85 ; புல்லறிவாண்மை ;…
Read More » - advertisement by google
-
என் உயிர் தமிழினமே* *18 – 4 – 2022 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 35 ; துறவு ;* *குறள் ; 350 ;* *பற்றுக பற்றற்றான் பற்றினை , அப்பற்றைப்* *பற்றுக பற்று விடற்கு* . *விளக்க உரை ;* ஒரு பொருளிலும் பற்றில்லாத முதல்வனை அடைதற்குரிய அன்பினை மேற்கொள்ளுக , உலகப்பற்றினை ஒழித்தற்கு அவ் அன்பினைக் கடைப்பிடித்தல் வேண்டும் , *அதாவது பற்றற்ற கடவுளின்* *பக்தியை மனதில் பற்றிக்* *கொள்ளுதல் வேண்டும்* , *வேறு எந்த பொருள்கள்* , *மற்றவர்கள் மீதுள்ள* *ஆசாபாசங்களை* *அனைத்தையும் விட்டு* *விடுவதற்கு கடவுளிடம்* *பக்தி செய்தல் வேண்டும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 18 – 4 – 2022 ; திங்கள் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 35 ; துறவு ;…
Read More » -
கோவில்பட்டி நாடார் உறவின்முறைச்சங்கத்திற்கு பாத்தியப்பட்ட S.S. துரைச்சாமிநாடார்மாரியம்மாள் கல்லூரியின் 21வது பட்டமளிப்பு விழா?நாடார் உறவின்முறைச்சங்கத் தலைவர் APK. பழனிச்செல்வம் அவர்கள் தலைமை, கல்லூரி செயலாளர் திரு.S. கண்ணன் அவர்கள் முன்னிலை, கல்லூரி முதல்வர் பேரா. முனைவர்.அ.கந்தசாமி அவர்கள் வரவேற்புரை?தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் திமுக மாநில மகளிர் அணிசெயலாளர் மாண்புமிகு .கனிமொழி கருணாநிதி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும்,மாண்புமிகு சமுக நலன் மற்றும் மகளிர் உரிமை நலன் அமைச்சர் பெ.கீதாஜீவன் அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாநகர மேயர் திரு.பெ.ஜெகன் பெரியசாமி அவர்கள் பங்கேற்பு?முழுவிவரம்?விண்மீன்நியூஸ்
கோவில்பட்டி நாடார் உறவின்முறைச்சங்கத்திற்கு பாத்தியப்பட்ட S.S. துரைச்சாமிநாடார்மாரியம்மாள் கல்லூரியின் 21வது பட்டமளிப்பு விழா 16.04. 2022 அன்று சிறப்பாக நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறைச்சங்கத் தலைவர் APK.…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *15 – 4 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 89 ; உட்பகை ;* *குறள் ; 882 ;* *வாள்போல் பகைவரை அஞ்சற்க , அஞ்சுக* *கேள்போல பகைவர் தொடர்பு* . *விளக்க உரை ;* வாள் போல வெளிப்படையாக துன்பம் செய்யும் பகைவர்க்கு அஞ்ச வேண்டாம் , உறவினர் போன்று மறைந்து நிற்கும் பகைவர் நட்புக்கே அஞ்ச வேண்டும் , *அதாவது வாள் கொண்டு வெட்டுவோம்* *என்று எதிர்க்கும்* *வெளிப்பகைவர்க்குப் பயப்பட* *வேண்டியதில்லை* , *நேற்றுவரை நம்மிடம்* *நிறைய உதவி* *பெற்றுக் கொண்ட உறவினர்கள்* , *இன்று கொடுக்க வில்லை* *என்று நமக்கு எதிராக புறம்* *பேசும் உறவினர்க்கு*, *கண்டிப்பாக பயந்தே ஆக வேண்டும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 15 – 4 – 2022 ; வெள்ளிக் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 89 ; உட்பகை ;…
Read More » -
என் உயிர் தமிழினமே* *12 – 4 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 58 ; கண்ணோட்டம் ;* *குறள் ; 576 ;* *மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு* *இயைந்துகண் ணோடா தவர்* . *விளக்க உரை ;* இரக்கத்தோடு பார்த்தற்குரிய கண்னையுடைய ராயிருந்தும் , அதற்குரிய கண்ணோட்டம் இல்லாதவர் , மண்ணோடு பொருந்தி நிற்கின்ற மரத்தினை ஒப்பர் , *அதாவது பிறர்க்கு உதவி* *செய்ய செல்வம் இருந்தும்* , *கொடுக்க மனம் இல்லாதவர்* , *கண்கள் இருந்தும் இரக்கம்* *காட்டாதவர் போல்* , *மண்ணோடு* *பொருந்தி நிற்கின்ற* *மரத்திற்கு சமமானவர்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 12 – 4 – 2022 ; செவ்வாய்க் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 58 ; கண்ணோட்டம் ;…
Read More » - advertisement by google
-
என் உயிர் தமிழினமே* *11 – 4 – 2022 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 66 ; வினைத்தூய்மை ;* *குறள் ; 653 ;* *ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை* *ஆஅதும் என்னு மவர்* . *விளக்க உரை ;* மேலாகவேண்டுமென்று நினைப்பவர் , தமது மதிப்பைக் கெடுக்குஞ் செய்கையை ஒழித்தல் வேண்டும் , *அதாவது வாழ்க்கையில்* *மென்மேலும் உயர வேண்டும்* *என்று விரும்புவோர்* , *தம்முடைய நடத்தையும்* , *மதிப்பையும் கெடுப்பதற்கான* *எந்த ஒரு செயலையும்* *செய்யக் கூடாது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 11 – 4 – 2022 ; திங்கள் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 66 ; வினைத்தூய்மை ;…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *10 – 4 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 55 ; செங்கோன்மை ;* *குறள் ; 547 ;* *இறைகாக்கும் வையகம் , அவனை* *முறைகாக்கும் முட்டாச் செயின்*. *விளக்க உரை ;* அரசன் உலகத்தை எல்லாங் காப்பான் , அவன் வழுவாமல் செங்கோல் செலுத்துவானாயின் முறையே அவனைக் காக்கும் , *அதாவது உலகம் முழுவதையும்* *மன்னவன் காப்பாற்றுவான்*, *அம்மன்னன் தன் செங்கோலைக்* *குற்றம் இல்லாமல் கொண்டு* *சென்றால்* , *அது அவனை காக்காகும்* , *நேர்மை என்பது கடினம்* *தான் , ஆனால் அதுவே* *காக்கும்கரங்கள்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 10 – 4 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 55 ; செங்கோன்மை ;…
Read More » - advertisement by google