கிரைம்
-
சேலத்தில் வீடு புகுந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரால் பரபரப்பு
சேலம்: சேலம் அருகே வீடு புகுந்து கத்தி முனையில் மிரட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகேயுள்ள…
Read More » -
சிவகாசி திருத்தங்கல் அரசு பள்ளி ஆசிரியரை வெட்டிய 2 மாணவர்கள் கைது
சிவகாசி அருகே அரசு பள்ளியில் ஆசிரியரை அரிவாளால் வெட்டிய 2 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்…
Read More » - advertisement by google
-
துபாயில் திருப்பூர் இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை ,துபாயில் வேலை என கூறி, மதுபான விடுதியில் நடனமாட அழைத்துச் சென்று,இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை – 17 வயது சிறுமி உட்பட 4 பேர் கைது
திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுமி, துபாய் நாட்டில் மதுபான விடுதியில் டான்ஸராக வேலை செய்து விட்டு, சமீபத்தில் திருப்பூர் திரும்பியுள்ளார். இந்நிலையில், சிறுமி தன்னுடன் பள்ளியில்…
Read More » -
வீட்டுலோன் வாங்கி தருவதாக பெண்ணை அழைத்து வந்து 9 பவுன் நகை அபேஸ் செய்த வாலிபர் குறித்து சேலம் போலீசார் தீவிர விசாரணை?
சேலம் அருகே வீட்டு லோன் வாங்கித்தருவதாக அரசு மருத்துவமனைக்கு பெண்ணை அழைத்து வந்து நூதன முறையில் 9 பவுன் நகையை அபேஸ் செய்து சென்ற வாலிபர் குறித்து…
Read More » - advertisement by google
-
சுவையான பேரீச்சம்பழத்திற்குள் மறைத்து 10 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்: விமான பயணி சிக்கினார்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு விமானநிலையத்தில் பேரீச்சம்பழத்திற்குள் மறைத்து ₹10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற பயணி பிடிபட்டார். கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு,…
Read More » -
எச்சரிக்கை.. வங்கி மேலாளர் போல் பேசி ஆசிரியரின் வங்கி கணக்கில் இருந்து 2 தவணையாக 1.50 லட்சம் பண மோசடி..!
சென்னை ஓட்டேரி பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்று தனியார் பள்ளி ஆசிரியர். சம்பவத்தன்று இவரது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் வங்கி…
Read More » - advertisement by google
-
அதிர்ச்சி.. கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய பள்ளி மாணவன்.. இதுதான் காரணமா.?
திருப்பத்தூர் மாவட்டம் பரதேசிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் மனோகரன். இவர் மளிகைக்கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மோனிஷா என்ற மகள் ஒருவர் உள்ளார். இவர்…
Read More » -
கடன் கேட்டு கொடுக்காததால் வாலிபர் செய்த கொடூர சம்பவம்.. போலீசார் விசாரணை.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பறக்குன்று ஆர்சி தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இதில் ஜேம்ஸ் வட்டிக்கு பணம் கொடுக்கும்…
Read More » - advertisement by google
-
இவரெல்லாம் ஒரு ஆசிரியரா.! 13 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.! விழுப்புரத்தில் அதிர்ச்சி!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வாக்கூர் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மாவட்ட குழந்தைகள் அலுவலகத்திற்கு…
Read More » -
தாய்மைக்கே அவமானம்.. மகள்களை 2 காதலர்களுக்கு விருந்தாக்கிய பெண்… கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திருவனந்தபுரம்: தனது மகள்களை (மைனர் பெண்ணை) தன்னுடைய இரண்டு காதலர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்த பெண்ணுக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கேரள…
Read More » - advertisement by google