கிரைம்
-
புகையிலை தராததால் அண்ணியின் மகனை வெட்டிக் கொன்ற இளைஞர்!
மத்தியப் பிரதேசத்தில் புகையிலை தர மறுத்ததால் அண்ணியை கோடாரியால் வெட்டிய இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணியின் மகனையும் வெட்டியதில், மகன் பரிதாபமாக உயிரிழந்தார். மத்தியப் பிரதேச…
Read More » -
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் போலீஸ் ஏட்டு காரில் சடலமாக மீட்பு
மேட்டுப்பாளையம்: நீலகிரி மாவட்டம் ஊட்டி பாம்பே கேசில் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (44). இவர் ஊட்டி லவ்டேல் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவர், மனைவி…
Read More » - advertisement by google
-
திண்டுக்கல் அருகே வீட்டு வாசலுக்கு சென்ற கழிவு நீர்; பக்கத்து வீட்டு பெண்ணை உலக்கையால் அடித்து கொன்றவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறை அருகே உள்ள சடையம்பட்டியைச் சேர்ந்த முத்துமாணிக்கம் மனைவி தமிழரசி (வயது 45). இவர் கூலித் தொழிலாளி ஆவார். இவருக்கும், இதே ஊரைச் சேர்ந்த…
Read More » -
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ,பல கோடி ரூபாய் மதிப்பிலான 8 உலோக சிலைகள் கண்டுபிடிப்பு: சிற்பக் கூட உரிமையாளர் கைது ?
சென்னை: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 8 உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் இதுதொடர்பாக சிற்பக்…
Read More » - advertisement by google
-
சிதம்பரம் அருகே பயங்கரம்: தலை துண்டித்து உடற்கல்வி ஆசிரியர் படுகொலை
சிதம்பரம்: சிதம்பரம் அருகே அண்ணாமலை நகரில் உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை…
Read More » -
தங்க நகைகளுக்கு பளபளப்பாக பாலிஷ் போட்டு தருவதாக கூறி 15 சவரன் நகைகள் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே பாலிஷ் போட்டுத் தருவதாகக் கூறி, 15 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். உத்திரமேரூர் அருகே தீட்டாளம்…
Read More » - advertisement by google
-
ஆள்மாறாட்டம், மோசடி மூலமாக தொலைத்தொடர்பு சாதனங்கள் அல்லது சிம் கார்டுகள் பெறப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம்? எச்சரிக்கை?
தொலைத்தொடர்பு சாதனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, விண்ணப்பதாரரின் பயோமெட்ரிக் விவரங்களை கட்டாயம் சரிபார்த்த பின்னரே, அவருக்குத் தொலைத்தாடர்பு நிறுவனங்கள் சிம் கார்ட் வழங்க வேண்டும். ஆள்மாறாட்டம், மோசடி…
Read More » -
பள்ளி மாணவர்களை, ‘செப்டிக் டேங்க்’ சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் கைது
கோலார்: கர்நாடகாவில், பள்ளி மாணவர்களை, ‘செப்டிக் டேங்க்’ சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் கைது செய்யப்பட்டனர். கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில்…
Read More » - advertisement by google
-
பிரணவ் நகைக்கடை மோசடி வழக்கு விவகாரம் ?நகைக்கடை விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜூ?எனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி- நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட்
திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரணவ் ஜூவல்லரி நகைக்கடையினர் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் கணக்கில் வராத 11.60…
Read More » -
சென்னை புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பியோட்டம்
கர்நாடகம் மாநிலம் பெங்களூருவை சேர்ந்த அஜய் பாபு என்பவரது மகள் ஜெயந்தி (32). இவர், சென்னை செம்மஞ்சேரியில் வசித்து வந்தார். இந்தநிலையில் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம்…
Read More » - advertisement by google