இந்தியா
-
கட்டுகட்டான பணம் என்று நினைத்து புகையிழையை பிடித்த பறக்கும் படையினர், பறக்கும்படை சோதனையில் சிக்கிய 28 கிலோ குட்கா பறிமுதல்: டிரைவர் கைது
கவுண்டம்பாளையம்:கோவை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.பறக்கும் படையினர் மாவட்ட முழுவதும் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவை கணுவாய்-ஆனைகட்டி செல்லும் சாலையில் தண்ணீர் பந்தல்…
Read More » -
தெலுங்கானா மற்றும் புதுவை மாநில ,கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம்,கவர்னர் பதவியை ராஜினாமா செய்து,தேர்தலில் போட்டியிட திட்டம்
புதுச்சேரி:தெலுங்கானா ஆளுநரும் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார்.பாராளுமன்ற தேர்தலில்…
Read More » - advertisement by google
-
இவிஎம் இல்லாமல் மோடியால் வெற்றி பெற முடியாது: மின்னணு வாக்குப்பதிவு இல்லாமல் மோடியால் வெற்றிப் பெற முடியாது. இது இந்திய ஒற்றுமை பயண நிறைவு விழாவில் ராகுல் பேச்சு
மும்பை: மின்னணு இயந்திரங்கள் இல்லாமல் மோடியால் வெற்றி பெற முடியாது என ராகுல்கூறினார். இந்திய ஒற்றுமை பயண நிறைவு விழா மும்பையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக முதல்…
Read More » -
இந்திய ரயில் பெட்டி தொழிற்சாலைகளிலேயே முதல்முறையாக, ஒரே ஆண்டில் 1,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐ.சி.எப்., சாதனை
இந்திய ரயில் பெட்டி தொழிற்சாலைகளிலேயே முதல்முறையாக, ஒரே ஆண்டில், 1,000 ரயில் பெட்டிகள் தயாரித்து, சென்னை ஐ.சி.எப்., ரயில் பெட்டி தொழிற்சாலை சாதனை படைத்துள்ளது. சென்னையில் உள்ள…
Read More » - advertisement by google
-
பிரதமர் மோடி இன்று கோவை வருகை: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் மற்றும் கேரளாவில் கணிசமான இடங்களை பெற வேண்டும் என்பதற்காக…
Read More » -
பிரதமர் பற்றி சர்ச்சை பேச்சு: தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு
புதுடெல்லி, தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கடந்த 9-ந் தேதி சென்னை பல்லாவரம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது, பிரதமர் மோடியை பற்றி…
Read More » - advertisement by google
-
நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம்’- சீமான் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யுமாறு தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. ஆனால் அந்த…
Read More » -
தமிழக பாஜகவிடம் 15 தொகுதிகள் கேட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்?பாஜக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தகவல்?ஓபிஎஸ் அணிக்கு தேனி, வட சென்னை தொகுதி அல்லது கூடுதலாக ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கும் தமிழக பாஜக? உண்மை நிலை என்ன?
தமிழக பாஜக கூட்டணியில் இணைந்துள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 15 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான விருப்பப் பட்டியலைக் கொடுத்துள்ள நிலையில், பாஜக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தகவல்…
Read More » - advertisement by google
-
தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்தது
வங்கி மூலம் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பெறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 15-ந்தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.தேர்தல்…
Read More » -
இந்தியாவில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டால் பாராளுமன்ற ஜனநாயகம் முடிவடைந்து விடும்- ப.சிதம்பரம் கருத்து
புதுடெல்லி:காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-அரசியலைமப்பை திருத்துவது பா.ஜனதாவின் நோக்கம் ரகசியமாக இருந்ததில்லை. பா.ஜனதா தலைவர்களின் தனிப்பட்ட…
Read More » - advertisement by google