தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியின் திருவுருவ சிலைக்கு தமிழக அரசுசார்பில் மாலை

advertisement by google

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியின் நினைவு தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா பாரதியின் மணிமண்டபத்திலுள்ள திருவுருவ சிலைக்கும் மற்றும் பாரதி பிறந்த இல்லத்தில் உள்ள மார்பளவு சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் எட்டயபுரம் தாசில்தார் அழகர்.கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார். ஶ்ரீதேவி.கிராம உதவியாளர் மாரியப்பன். உள்பட பலர் கலந்து கொண்டனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button