தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டி உதவி ஆய்வாளர் இசக்கிராஜா அவர்களின் பிறந்தநாளை விழாயெடுத்து கொண்டாடிய கோவில்பட்டி புதுகிராம பொதுமக்கள்

advertisement by google

கோவில்பட்டி உதவிஆய்வாளர் இசக்கி ராஜா அவர்களின் பிறந்தநாளை விழா எடுத்து கொண்டாடிய கோவில்பட்டி புதுகிராமபொதுமக்கள் .
கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் பணிபுரியும் உதவிஆய்வாளர் இசக்கிராஜா அவர்கள் தன்னுடைய கடமைகளை சிறப்பாக செய்துவருவதினாலும் ,அன்பாலும் மக்களிடைய பெரும் மதிப்புகளை பெற்றுள்ளார்.இதனால் பொதுமக்கள் அவருடைய பிறந்தநாளுக்கு நேரிடையாகவும் , சமூகவளைதளங்கள் வாயிலாகவும் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி வந்தனர் . கோவில்பட்டி புதுகிராமமக்கள் ஒருபடி மேலாக பிறந்தநாளை கொண்டாட மேடை அமைத்து , கேக் வெட்டி ,கலைநிகழ்ச்சிகள் நடத்தி சிறப்பு செய்து அவருடைய பிறந்த நாளை கொண்டாடினர் . விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் . விழா மேடையில் பெரியவர்கள் அவருடைய சிறப்புகளை பேசி மகிழ்ந்து சிறப்பு செய்தனர் ?விண்மீண்நியூஸ்?

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button