என் உயிர் தமிழினமே
திருக்குறள் ;
11 – 7 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;
அதிகாரம் ; 6 ; வாழ்க்கைத் துணைநலம் ;
குறள் ; 58 ;
பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு .
விளக்க உரை ;
மகளிர் தம்மையடைந்த
கணவரை வழிபட்டு
அவர்களது அன்பிற்கு
உரியராகப் பெறுவாராயின்
அவர்கள் தேவர்கள்
வாழ்கின்ற உலகத்திலே
மிக்க மேம்பாட்டை யடைவர்
அதாவது பெண்மையை
மதிக்கும் கணவரை
வணங்கி அவரின்
உண்மையான அன்பைப்
பெறும் மனைவி தேவர்கள்
வாழ்கின்ற உலகத்தில்
பெருஞ்சிறப்பை பெறுவாள் .
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
எல்லாம் செயல் கூடும்
இப்படிக்கு
கோகுலம் ; ம. தங்கராஜ்