என் உயிர் தமிழினமே
திருக்குறள் ;
5 – 6 – 2023 ; திங்கள் கிழமை ;
அதிகாரம் ; 75 ; அரண் ;
குறள் ; 743 ;
உயரமும் அகலமும்
உறுதியும் , பகைவர் கடக்க
முடியாமையும் ஆகிய
நான்கும் பொருந்தியதே
சிறந்த கோட்டையாம்
என்று நூலோர் கூறுவர் ,
அதாவது நம் நாட்டுக்கு
உரிய பாதுகாப்புகள்
உயரமும் , அகலமும் ,
வலிமையும் , பகைவனால்
நம்மை தாக்க முடியாமையும்
ஆகிய நான்கும் பொருந்தியதே
யாரும் தாக்க முடியாத
கோட்டையாகும் ( அரண் )
என்று படித்தவர்கள் கூறுவர் .
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
எல்லாம் செயல் கூடும்
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்