தமிழகம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10,12 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா✍️பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10,12 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா பள்ளி அரங்கில் நடைபெற்றது….இதில் அனந்தமங்கலம் அகத்தீஸ்வரர் கோவில் நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கினார்….உடன் தனியார் கல்லூரி பேராசிரியர் பரணிகுமார், வழக்கறிஞர் ஜெயபிரகாஷ், பள்ளி தாளாளர் லோகராஜ், பள்ளி முதல்வர் திலகவதி மற்றும் துணை முதல்வர் திருமதி. கீதா உடன் இருந்தனர்….(படம்: முதல் பரிசு சிறந்த சராசரி மதிப்பெண் கணினி அறிவியல் ஆசிரியர்
அ. சீனுவாசன்)

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button