என் உயிர் தமிழினமே
9 – 2 – 2023 ; வியாழக் கிழமை ;
திருக்குறள் ;
அதிகாரம் ; 64 ; அமைச்சு ;
குறள் ; 637 ;
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்க்கை யறிந்து செயல்.
விளக்க உரை ;
காரியஞ் செய்யும்
முறைகளை நூல் வழியாக
அறிந்திருந்தாலும்
அதனைச் செய்யுங்
காலத்திலுள்ள உலக
நிலையை அறிந்து
அதற்கேற்றபடி செய்ய
வேண்டும் ,
அதாவது ஒரு நல்ல
செயலைச் செய்வதற்குரிய
வழியை உயர்ந்த கல்வியின்
மூலம் அறிந்திருப்பினும் ,
உலக இயல்பையும் அறிந்து ,
தர்மத்தின்படி செயல்பட்டு
வெற்றிபெற வேண்டும் .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்