கல்வி

கோவில்பட்டி UP மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கழந்துரையாடல்✍️ பள்ளி நிறுவனர் உயர்திரு M.பரமசிவம் அவர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி p.அமுதவல்லி தலைமை வகிப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google


இன்று (04.02.2023)யுபி பதின்ம மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கழந்துரையாடல் நடைபெற்றது.இவ்விழாவிற்கு பள்ளி நிறுவனர் உயர்திரு M.பரமசிவம் ஐயா அவர்கள் மற்றும் எம் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி p.அமுதவல்லி அவர்களும் தலைமை தாங்கினர்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக திரு.நெடுஞ்செழிய பாண்டியன் (வட்டார போக்குவரத்து அலுவலர்) திரு.சுரேஷ் குமார்( வாகன ஆய்வாளர்) திரு.சக்திவேல் (வழக்கறிஞர்) ஆகியோர் கலந்து கொண்டு சாலை விழிப்புணர்வு பற்றி சிறப்புரையாற்றினர். பள்ளி ஆசிரியர் ஜவஹர் குமார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் வேல்முருகன் அவர்களும் முன்னிலை வகித்தனர் .மேலும் மாணவ மாணவியர்களுக்கு சாலை விழிப்புணர்வு பற்றிய குறும்படம் காண்பிக்கப்பட்டது. பின் இனிதே விழா நிறைவுற்றது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button