உலக செய்திகள்
அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த ,பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை பிஸினஸ் ஆசாமி… 30 நாட்கள் விமானத்தில் பறக்க தடை விதித்தது ஏர் இந்தியா✍️Full Details News✍️விண்மீன்நியூஸ்
advertisement by google
புதுடெல்லி:அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து இந்தியா வந்த, ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது, போதையில் இருந்த மற்றொரு பயணி சிறுநீர் கழித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 26ஆம் தேதி விமானத்தின் பிசினஸ் கிளாஸ் வகுப்பில் பயணம் செய்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக ஏர் இந்தியா குழுமத் தலைவர் என் சந்திரசேகரனுக்கு, பாதிக்கப்பட்ட பெண் கடிதம் எழுதியுள்ளார்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google