என் உயிர் தமிழினமே
24 – 11 – 2022 ; வியாழக் கிழமை ;
திருக்குறள் ;
அதிகாரம் ; 90 ; பெரியாரைப் பிழையாமை ;
குறள் ; 894 ;
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்
விளக்க உரை ;
வமையுடையவருக்கு
வமையில்லாதவர் தீங்கு
செய்தால் , தானே வரும்
கூற்றுவனை அவன் வருவதற்கு
முன்னே கைகாட்டி
அழைப்பது போன்றதாகும் ,
அதாவது நல்ல திறமையான
ஒருவருக்கு திறமை இல்லாத பொறாமையுடைய
ஒருவர் தீமை செய்தால் ,
எமனையே கையாற்
கூப்பிட்டது போல் ஆகும்.
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்