என் உயிர் தமிழினமே
திருக்குறள் ;
5 – 8 – 2022 ; வெள்ளிக் கிழமை ;
அதிகாரம் ; 13 ; அடக்கமுடைமை ;
குறள் ; 125 ;
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் , அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
விளக்க உரை ;
பணிவாய் நடத்தல் ,
வரியவர் செல்வர் என்னும்
எல்லார்க்கும் வேண்டப்படும்
நன்மையே , அவருள்ளுஞ்
செல்வர்க்கு அப் பணிவு
பொருட்செல்வத்தோடு
மற்றொரு அழியாச் செல்வமாய்ச்
சிறந்தற்குரித்து ,
அதாவது அனைவரிடமும்
பணிவாக நடந்து
கொள்ளுதல் நல்லது ,
அதிலும் செல்வந்தராக
உள்ளவர்க்கு பணிவு என்பது
மற்ற செல்வங்களை விட
அழியாத செல்வமாக
சிறந்து விளங்கும் .
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்