என் உயிர் தமிழினமே
25 – 1 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;
திருக்குறள் ;
அதிகாரம் ; 106 ; இரவு ;
குறள் ; 1056 ;
கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும் .
விளக்க உரை ;
உள்ளதை ஒளித்தலாகிய
நோய் இல்லாதாரைக்
கண்டால் வறுமைத்
துன்பம் எல்லாம் ஒருங்கே
ஒழிந்துபோம் ,
அதாவது எளியவர்களைக்
கண்டால் , தன்னிடம் உள்ளதை
ஒளிக்காமல் கொடுப்பவரைப்
பார்த்து வறுமையால் வரும்
துன்பங்கள் அனைத்தும்
அடியோடு அழிந்து போகும் .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

