t
தூத்துக்குடி அருகே வாளுடன் சுற்றிய வாலிபர் கைது✍️ போலீசார் நடவடிக்கை✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்
advertisement by google
தூத்துக்குடி அருகே வாளுடன் சுற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
advertisement by google
தூத்துக்குடி:
advertisement by google
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துவீரப்பன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மறவன்மடம் பஸ் நிறுத்தம் அருகே புதுக்கோட்டை திரவியபுரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் அன்பரசன் (வயது 32) என்பவர் குடிபோதையில் கையில் வாள் வைத்துக்கொண்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சுற்றி திரிந்தார். உடனடியாக போலீசார், அன்பரசனை மடக்கி பிடித்து பாதுகாப்பாக வாளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google