தமிழகம்பக்தி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் துர்க்கா ஸ்டாலின் சாமி தரிசனம் முத்தாரம்மன் கோவிலிலும் வழிபாடு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் துர்க்கா ஸ்டாலின் சாமி தரிசனம் முத்தாரம்மன் கோவிலிலும் வழிபாடு

advertisement by google

திருச்செந்தூர், அக்.1-

advertisement by google

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் துர்கா ஸ்டாலின் நேற்று சாமி தரிசனம் செய்தார்.

advertisement by google

துர்கா ஸ்டாலின்

advertisement by google

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு நேற்று வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தனது உறவினர்களுடன் சென்றார்.

advertisement by google

அவருக்கு, சண்முகவிலாச மண்டபத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவிலில் மூலவர், சண்முகர், வள்ளி-தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கு துர்கா ஸ்டாலின் சென்று சாமி தரிசனம் செய்தார்.

advertisement by google

முத்தாரம்மன் கோவிலிலும் வழிபாடு

advertisement by google

தொடர்ந்து அவர் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்றும் அவர் வழிபாடு நடத்தினார்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button