t

கோவில்பட்டி சுப்ரமணியபுரம்2வது ,தெருவைச்சேர்ந்த ,தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

advertisement by google

கோவில்பட்டியில்தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

advertisement by google

கோவில்பட்டி:

advertisement by google

கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 2-வது தெருவில் குடியிருப்பவர் பால்பாண்டி மகன் முருகேசன் (வயது 28). இங்குள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

advertisement by google

நேற்று மாலையில் வீட்டில் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் பார்த்த உறவினர்கள் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

advertisement by google

போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், சப்இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button