கல்வி
*என் உயிர் தமிழினமே* *19 – 9 – 2021 ஞாயிற்றுக்கிழமை* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 9 ; விருந்தோம்பல் ;* *குறள் ;83 ;* *வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை* *பருவந்து பாழ்படுதல் இன்று* . *விளக்க உரை* ; நாடோறும் வருகின்ற விருந்தினரைப் பேணி வாழ்பவனது இல்வாழ்க்கையானது , வறுமையால் வருந்திக் கெடுவதில்லை , *அதாவது தன்னைத்* *நாடி வரும் விருந்தினரை* *இன்முகத்துடன்* *வரவேற்று அன்புடன்* *உபசரித்தது* , *அவர்களது குறைகளை* *தீர்வு கண்டு பேணிக்* *காப்பவன் வாழ்க்கையில்* *வறுமையும் , துன்பமும்* *நெருங்குவதில்லை* *எப்போதும்* , *நீ எவ்வளவு* *அள்ளி அள்ளிக்* *கொடுத்தாலும்* *உன்னிடம் உள்ள* *அட்சய பாத்திரத்தில்* *குறைவே வராது* *ஏனெனில்* *அள்ளிக் கொடுக்கப்படும்* *பாத்திரங்கள்* *அனைத்துமே அட்சய* *பாத்திரங்கள் தான்* . புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
19 – 9 – 2021 ஞாயிற்றுக்கிழமை
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 9 ; விருந்தோம்பல் ;
advertisement by google
குறள் ;83 ;
advertisement by google
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
advertisement by google
பருவந்து பாழ்படுதல் இன்று .
advertisement by google
விளக்க உரை ;
நாடோறும் வருகின்ற
விருந்தினரைப் பேணி
வாழ்பவனது
இல்வாழ்க்கையானது ,
வறுமையால் வருந்திக்
கெடுவதில்லை ,
அதாவது தன்னைத்
நாடி வரும் விருந்தினரை
இன்முகத்துடன்
வரவேற்று அன்புடன்
உபசரித்தது ,
அவர்களது குறைகளை
தீர்வு கண்டு பேணிக்
காப்பவன் வாழ்க்கையில்
வறுமையும் , துன்பமும்
நெருங்குவதில்லை
எப்போதும் ,
நீ எவ்வளவு
அள்ளி அள்ளிக்
கொடுத்தாலும்
உன்னிடம் உள்ள
அட்சய பாத்திரத்தில்
குறைவே வராது
ஏனெனில்
அள்ளிக் கொடுக்கப்படும்
பாத்திரங்கள்
அனைத்துமே அட்சய
பாத்திரங்கள் தான் .
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்