t
கோவில்பட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; தனுஷ்கோடியாபுரம் கட்டிட தொழிலாளி கைது✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
கோவில்பட்டியில்சிறுமிக்கு பாலியல் தொல்லை; கட்டிட தொழிலாளி கைது
advertisement by google
கோவில்பட்டி:
advertisement by google
கோவில்பட்டி தனுஷ்கோடியாபரம் தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் ஜெயராஜ் (வயது 42). கட்டிட தொழிலாளி. இவர், 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்குப்பதிவு செய்து, ஜெயராஜை கைது செய்தார்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google